விளையாட்டு

Latest

கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் மின்சார கசிவு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தீயை தீயணைப்பு படையினர் நீண்ட நேரத்திற்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

2024 ஆம் ஆண்டின் 09 ஆம் எண் கொண்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கான வரைவு மசோதா வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய சட்டம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “ தலதா வழிபாடு” இன்று (18) ஆரம்பமாகவுள்ளது இதன் ஆரம்ப நிகழ்வு, இன்று (18) பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்

அஹுங்கல்லவில் உள்ள ஒரு பாடசாலைக்கு  அருகில் முச்சக்கர வண்டியில் வந்த நபரொருவர்  28 வயதுடைய  இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.  துப்பாக்கிச்சூட்டில்  காயமடைந்த குறித்த