Month: December 2024

உலகம்

புதுவருடத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

புத்தாண்டு தினத்தன்று கொழும்பு நகரில் நெரிசலைக் குறைப்பதற்காக விசேட போக்குவரத்துத் திட்டத்தை இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர். பெருந்திரளான மக்கள் மற்றும் வாகனங்கள் கொண்டாட்டங்களுக்காக காலி முகத்திடலில் திரள்வார்கள்

Read More
உள்நாடு

சிறை கைதிக்கு போதைபொருள் கொடுக்க முயன்ற இருவர் கைது

காலி சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு ஐஸ் மற்றும் புகையிலை கொண்டு வந்த கைதியின் நண்பர்கள் இருவரை இன்று (31) காலி பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த

Read More
உள்நாடு

இராணுவ, கடற்படைத் தளபதிகள் நியமனம்

இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் புதிய தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் தற்போதைய தளபதி

Read More
உள்நாடு

ஜனாதிபதி நிதிய அலுவலகம் இடமாற்றம்

டி. ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள லேக்ஹவுஸ் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பராமரிக்கப்பட்டு வந்த ஜனாதிபதி நிதிய அலுவலகம் புதிய கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. கொழும்பு 01, ஜனாதிபதி

Read More
உள்நாடு

மகாவலி கங்கையிலிருந்து சடலம் மீட்பு

பல்லேகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நத்தரம்பொத பிரதேசத்தின் மகாவலி கங்கையில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் 69 வயதுடைய கொலொங்கஹவத்த, கெங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது

Read More
உலகம்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டைமற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,

Read More
உள்நாடு

முட்டை விலையில் மாற்றம்

நாட்டில் கடந்த சில நாட்களாக 60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நாட்களில் சந்தையில் முட்டை 25

Read More
உலகம்

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி ஒருவர் பலி

அவுஸ்திரேலியா கடற்கரையில் இன்று (28) சுறா தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிழக்கு அவுஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து கடற்கரையில் குடும்ப உறுப்பினர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த

Read More
உள்நாடு

காட்டு யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

காட்டு யானைகளின் அத்துமீறலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அநுராதபுரம் மஹாவிலச்சி பிரதேச செயலகப் பிரிவு சோதனை சாவடிகளின் பாவனையை ஆரம்பித்துள்ளது. அந்த பிரிவில் 12 காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சமூக

Read More
உள்நாடு

சீன உதவியுடன் மொரட்டுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள வீடமைப்புத்திட்டம்

சீன உதவியுடன், மொரட்டுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வீடமைப்புத் திட்டத்தின் பணிகளை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆரம்பித்து வைத்தார்.

Read More