Month: January 2025

உள்நாடு

சுதந்திர தின நிகழ்வுகளுக்காக ரூ. 80 மில்லியன் ஒதுக்கீடு

நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன

Read More
உள்நாடு

6 மில்லியன் பெறுமதியான இரத்தினக்கற்களுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 6 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரத்தினக் கற்களை எடுத்துச் சென்ற இரண்டு இலங்கைப் பயணிகள் இன்று (31) காலை கட்டுநாயக்க விமான

Read More
உள்நாடு

மேல் மாகாணத்தை அச்சுறுத்தும் டெங்கு – 30 நாட்களில் 2,156 நோயாளர்கள் பதிவு

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், ஜனவரி மாதம் ஆரம்பித்து 30ஆம் திகதிவரை 4,761 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய

Read More
உள்நாடு

சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் செயற்பட்டுள்ளது. இதன்படி, 230 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 220

Read More
உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தல் திகதி விரைவில் – தேர்தல் ஆணைக்குழு தீர்மானம்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இரத்துச் செய்துவிட்டு புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கான திருத்தச் சட்டமூலம் மீதான மனுக்கள் உயர்நீதிமன்றத்தின் இரகசிய தீர்ப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில்

Read More
உள்நாடு

யாழில் 40,000 போதை மாத்திரைகளுடன் 5 சந்தேக நபர்கள் கைது

சுமார் 40,000 போதை மாத்திரைகளை வைத்திருந்த  5 சந்தேக நபர்களை யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 8

Read More
உள்நாடு

2024 சாதாரணத்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியீடு

2024 (2025) ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 17ஆம் திகதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்தத்

Read More
உலகம்

வட காசாவுக்குள் பலஸ்தீனியர்கள் நுழைய அனுமதி

இஸ்ரேலியப் பணயக்கைதியான அர்பெல் யஹூட் உட்பட மேலும் 6 பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு காசாவுக்குள் பலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதியளித்துள்ளது. இன்று (27)

Read More
உள்நாடு

சிவப்பு அரிசிக்குப் பதில் வெள்ளை அரிசி கலந்து விற்பனை

சிவப்பு அரிசிக்குப் பதிலாக வெள்ளை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தையில் சிவப்பு பச்சை அரிசி

Read More
வானிலை

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றிலிருந்து (28) அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்

Read More