Month: February 2025

உலகம்

சவூதி அரேபியாவில் ரமழான் தலைப் பிறை தென்பட்டுள்ளது

சவூதி அரேபியாவில் ரமழான் தலைப் பிறை தென்பட்டுள்ளது. நாளை முதல் (மார்ச் 01) புனித ரமழான் நோன்பு ஆரம்பம் என சவூதி அரசு அறிவித்துள்ளது.

Read More
உள்நாடு

ரமழான் மாத தலைப்பிறை தென்படவில்லை.

நாட்டில் எந்தவொரு பகுதியிலும் ரமழான் மாத தலைப்பிறை தென்படாமையினால், ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய தீர்மானம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 02) புனித ரமழான்

Read More
உள்நாடு

கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைக்கும் நிறுவனங்களுக்கு தௌிவூட்டல் கருத்தரங்கு

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு பிரவேசத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலான கருத்தரங்கொன்று நேற்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட

Read More
உள்நாடு

பதுளை, நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும்  பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு  உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More
உள்நாடு

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் – இருவர் கைது

கொட்டாஞ்சேனை பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை

Read More
உள்நாடு

தேங்காய் விலை குறைப்பு?

மே மாதத்தின் பின்னர் தேங்காய் விலையில் மாற்றம் ஏற்படுமென்று எதிர்பார்ப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. தேங்காய் மற்றும் தேங்காய் சார் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை  இறக்குமதி

Read More
உலகம்

அமெரிக்காவில் தட்டம்மை பாதிப்பால் சிறுவன் பலி

அமெரிக்காவில்  தட்டம்மை தடுப்பூசி செலுத்தாமலிருந்த 15 வயது சிறுவன் ஒருவர்  உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோ மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளநிலையில் தடுப்பூசி

Read More
உள்நாடு

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் அடுத்த வாரம் முதல் விற்பனையில்

ஜப்பானில் இருந்து நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த 196 கார்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர்  அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரும் என்று இலங்கை வாகன

Read More
விளையாட்டு

இன்று களமிறங்கவுள்ள ஆஸி –ஆப்கானிஸ்தான் அணிகள்

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண போட்டி  பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் டுபாயில் நடக்கிறது.

Read More