Uncategorized

Uncategorized

16 பவுண் திருட்டு நகைகளுடன் 5 பேர் கைது

யாழ். தென்மராட்சியில் சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் திருடப்பட்ட 25 லட்சம் ரூபா பெறுமதியான 16 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஐந்து சந்தேகநபர்களும் கைது

Read More
Uncategorized

உரிய நடவடிக்கை எடுக்க தயங்கப் போவதில்லை ; ஜனாதிபதி

மக்களை திருப்திப்படுத்தும் வகையில் பயனுள்ள மற்றும் திறமையான சேவையை உருவாக்குவதற்கு தற்போதைய அரச ஊழியரின் அர்ப்பணிப்பு இன்றியமையாதது என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். (15) காலை

Read More
Uncategorized

மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி.

கடும் மழையுடனான வானிலையால் மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மெனிங் சந்தையின் பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

Read More
Uncategorized

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். மேலும், சீரற்ற காலநிலை காரணமாக

Read More
Uncategorized

ஹிருணிகாவுக்கு பிணை.

2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம், வியாழக்கிழமை (22)

Read More
Uncategorized

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மத்தியில் நீரிழிவு நோய் அதிகரிப்பு!

கடந்த 10 வருட காலப்பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு மற்றும் ஹோர்மோன் தொடர்பான விசேட

Read More
Uncategorized

பல்கலைக்கழகங்களுக்கு இணையவழியூடாக அதிகளவான மாணவர்கள் விண்ணப்பம்.

பல்கலைக்கழகங்களுக்காக இந்த வருடம் 87,000 மாணவர்கள் இணையவழியூடாக விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களை தெரிவு செய்வதற்காக

Read More