உள்நாடு

உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு 80 சதவீதம் நிறைவு!

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு,

Read More
உள்நாடு

ராகமையில் இரு பாடசாலை மாணவர்கள் மாயம்.

ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இரண்டு பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். ராகம படுவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 11 மற்றும்

Read More
உள்நாடு

இன்று நண்பகல் 12.08 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு

Read More
உள்நாடு

கொரிய மொழிப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்!

கொரிய மொழிப் பரீட்சை (9 -1 புள்ளி முறை பரீட்சை) தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்களை அறிந்து கொள்ள பின்வரும் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலை

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பம் கோரல்.

க.பொ.த உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள எதிர்வரும் 23 ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடுவணிகம்

இன்றைய நாணய மாற்று விகிதம்!

இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் மாதம் 05) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 294.3660 ரூபாவாகவும் விற்பனை விலை

Read More
உள்நாடு

தரம் குறைந்த சவர்க்காரங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்.

சவர்க்காரங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் டி.ஐ.

Read More
உள்நாடு

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் 02 வாரங்களுக்குள் வெளியிட தீர்மானம்.

2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

உணவு ஒவ்வாமையால் 43 பேர் பாதிப்பு.

பாதுக்க வடரேக பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரண உற்பத்தி நிறுவனமொன்றின் ஊழியர்களுக்கு புதன்கிழமை (04) வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஹோமாகம

Read More
உள்நாடு

வருட இறுதியில் டெங்கு நோய் பரவல் தீவிரமடையும் சாத்தியம்!

தற்போதைய நிலவரத்துக்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பில் விளக்கமளித்துள்ள அந்த

Read More