Month: October 2024

உள்நாடு

தாமரை கோபுரத்திலிருந்து குதித்த மாணவி தொடர்பில் வௌியான தகவல்

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி தான் படித்த சர்வதேச பாடசாலையில் கொடுமைகள் நடப்பதாக கூறியதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். கொழும்பு

Read More
உள்நாடு

“தபால் நிலையம் எவருக்கும் வழங்கப்படாது”

நுவரெலியாவிலுள்ள காலனித்துவ கால தபால் நிலையத்தை ஹோட்டல் திட்டத்திற்காக வழங்குவதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். உலக

Read More
உள்நாடு

வெங்காயத்திற்கு அரசாங்கம் விதித்த வரி – குற்றம் சுமத்தும் விவசாயிகள்!

உள்நாட்டு வெங்காய உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு அரசாங்கம் வரி விதித்துள்ள போதிலும், அதன் பலன் இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தகர்களையே சென்றடைவதாக விவசாயிகள் குற்றம்

Read More
வணிகம்

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

இலங்கை மத்திய வங்கி இன்று (09) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 58 சதம், விற்பனைப்

Read More
உள்நாடு

மைக் சின்னத்தில் #ரஞ்சன் புதிய கட்சி தொடங்கினார்!

நடிகரும் முன்னாள் எம்பியுமான #ரஞ்சன் ராமநாயக்கவினால் புதிதாக உருவாக்கப்பட்ட (UDV) அரசியல் கட்சியில் இணைந்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் திலக்ரத்ன டில்ஷான் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில்

Read More
உள்நாடு

தேயிலையின் சராசரி விலை அதிகரிப்பு!

கொழும்பு ஏலத்தில் தேயிலையின் சராசரி விலை, கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் தேயிலை கிலோ

Read More
உள்நாடு

அவுஸ்திரேலியாவில் கோடீஸ்வரரான இலங்கை இளைஞர்!

சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் கல்விக்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 25 வயதான வினுல்

Read More
உள்நாடு

சம்மாந்துறையில் யானையின் அட்டகாசம்

யானை ஒன்று திடிரென உட்புகுந்து மக்களின் குடியிருப்புக்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளது .இன்று காலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தமிழ் பிரிவு 4 – குவாசி நீதிமன்றத்திற்கு முன்னால்

Read More
உள்நாடு

நாடாளுமன்றத் தேர்தலுக்கு 08 நாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்கள் அழைப்பு

பாராளுமன்ற தேர்தலை கண்காணிப்பதற்காக 08 நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இருந்து கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருவதாக ஆர்.

Read More
உள்நாடு

முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றம்

மேல் மாகாணத்தில் இன்று (09) முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி முதல் கிலோ மீட்டருக்கு 100 ரூபா கட்டணத்தில் மாற்றம் இருக்காது எனவும் இரண்டாவது கிலோ

Read More