Month: October 2024

உள்நாடு

“ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கும் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது பாரிய அநீதியாகும்”

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.3000 தொகையை நிறுத்தியது மூத்த குடிமக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி என மாத்தளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி

Read More
உள்நாடு

தொலைத்தொடர்பு கோபுரங்களில் கைவரிசை காட்டியவர் சிக்கினார்.

மீரிகம புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் மின்மாற்றிகள் ஆகியவற்றில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீரிகம பொலிஸ்

Read More
உள்நாடு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் (சுயேட்சை உட்பட) தமது சொத்துக்கள் தொடர்பான விபர அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் தெரிவிப்பு.

நவம்பர் 14, 2024 அன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில்,

Read More
உள்நாடு

உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் (IDA) மேலும் 200 மில்லியன்

Read More
வணிகம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289

Read More
உள்நாடு

தாமரை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு தாமரை கோபுரத்தின் பார்வையாளர் தளத்தில் இருந்து சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் இன்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும்,

Read More
உள்நாடு

காட்டு யானை தாக்கியதில் 28 வயது இளைஞன் பலி

பொலன்னறுவை – பகமுனை வீதியில் இன்று (07) காலை 4.45 மணியளவில் காட்டு யானை தாக்கியதில் 28 வயதுடைய தினேஷ் சந்தருவன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். சுற்றுலாவிற்குச்

Read More
உள்நாடு

போதை வஸ்து மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி சைக்கிளில் செல்லும் மாணவி

போதை வஸ்து மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் என்பனவத்திற்கு எதிராக காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கிய துவிச்சக்கர வண்டி பயணத்தை காத்தான்குடியில் இருந்து ஒரு பாடசாலை மாணவி இன்று

Read More
உள்நாடு

வருமான வரி நிலுவையில் உள்ளவர்களின் வீடுகளுக்குச் சென்று வசூலிக்கத் தீர்மானம்!

வருமான வரி நிலுவையில் வைத்துள்ள தனிநபர்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட வளாகங்களுக்குச் சென்று, அவர்களிடமிருந்து இன்று முதல் அந்த வரிகளை வசூலிக்கத் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More