Month: October 2024

உள்நாடு

தேர்தலிலிருந்து பல எம்.பிக்கள் விலகல்

தற்போது கலைக்கப்பட்டுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் முதுமை, உடல்நலக்குறைவு, அவர்களுக்கு சாதகமற்ற அரசியல் நிலைகள் போன்ற காரணங்களால் அரசியலில் இருந்து விலகத்

Read More
உள்நாடு

பேருவளையில் பெய்த கடும் மழை காரணமாக வீடுகள் கட்டிடங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்து, பாடசாலைகளும் ஸ்தம்பிதம்.

பேருவளையில் இன்று அதிகாலை 3 மணி முதல் பெய்த தொடர் மழையினால் வீடுகள் கட்டிடங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. பாடசாலைகளும் ஸ்தம்பிதம் 🤲பேருவளை சீனங்கோட்டை, அம்பேபிடிய, பன்னில,

Read More
உள்நாடு

அரச நிறுவனங்களின் நிர்வாக சபை கூட்டங்கள் இடைநிறுத்தம்.

நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாக சபை கூட்டங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் அந்த

Read More
வானிலை

100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை

Read More
உள்நாடு

முட்டை தொழிலை காப்பாற்ற எடுக்கப்பட்டுள்ள முடிவு.

தற்போதுள்ள மூலப்பொருட்களின் விலையின்படி, ஒரு முட்டையின் விலை 36 முதல் 37 ரூபாய் வரை பராமரிக்கப்படாவிட்டால், அத்தொழில் துறை நலிவடையும் அபாயம் உள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Read More
உள்நாடு

பல வௌிநாட்டு பிரஜைகள் கைது.

இணையத்தளத்தில் திட்டமிட்டு பண மோசடியில் ஈடுபட்ட பல வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கம்பஹா ஹங்வெல்ல வீதியில் அமைந்துள்ள

Read More
உலகம்

பள்ளிவாசல்கள் மீது குண்டு வீசும் இஸ்ரேல்!

லெபனானில் இன்று காலை இஸ்ரேலினால் தரைமட்டமாக்கப்பட்ட #Yarun பகுதி #அலிஇப்னுஅபூதாலிப் புனித பள்ளிவாசலே இதுவாகும். பள்ளிவாசலினுள் தஞ்சம் புகுந்திருந்த சுமார் 48 பேர் உயிரிழந்தனர், நூற்று கனக்கானோர்

Read More
உள்நாடு

ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் சற்றுமுன் அறிவிப்பு.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் உண்மையில்லை எனவும், 50 STF அதிகாரிகள், 06 உயரதிகாரிகள் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் குழு

Read More
உள்நாடு

இலங்கை சிறையில் இருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று விடுவிப்பு.

இலங்கையில் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பாதுகாப்பின் கீழ்

Read More