Month: October 2024

உள்நாடு

ஜனாதிபதித் தேர்தல் – இதுவரை பிரச்சார செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள்.

செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 34 வேட்பாளர்கள் இதுவரை தமது தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இன்னும் வழங்கவில்லை என தேசிய தேர்தல்கள்

Read More
உள்நாடு

அரசியல் அழுத்தங்களால் இடைநிறுத்தப்பட்டுள்ள தாஜுதீன், லசந்த, மத்திய வங்கி Bond மோசடி, மிக் விமான கொடுக்கல் வாங்கல் மோசடி உள்ளிட்ட 7 குற்ற வழக்குகளின் விசாரணைகள் மீண்டும் ஆரம்பமானது.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மற்றும் அரசியல் அழுத்தங்களினால் இடைநிறுத்தப்பட்ட 7 குற்ற வழக்குகள் தொடர்பான விசாரணைகளை

Read More
உலகம்

காசா மத்தியில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டது ..

காசா பகுதியின் மத்திய பகுதியில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்தப் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதால் இந்த அறிக்கை

Read More
உள்நாடுவணிகம்

வரி செலுத்தாத நபர்களிடமிருந்து வரிகளை வசூலிக்க நடவடிக்கை!

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 1,417 பில்லியன் ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது இந்த வருடத்தில் இலக்கிடப்பட்ட வருமானத்தின் 70

Read More
உள்நாடு

சடலங்களாக மீட்கப்பட்ட தம்பதி!

வெலிபென்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர். மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பில்

Read More
உள்நாடுவானிலை

மின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மின்னல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்,

Read More
உள்நாடு

ராஜபக்சேக்கள் கொள்ளையடித்த சொத்துகள் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

திருடர்களைப் பிடித்தீர்களா?திருடர்களைப் பிடித்தீர்களா? என திருடர்கள் ஏன் கேட்கிறார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மக்களிடம் இருந்து ராஜபக்சே

Read More
உள்நாடு

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் மகிந்த ராஜபக்ச…

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என மஹிந்த தீர்மானித்துள்ள நிலையில் அவர்

Read More
Health

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 39,698 பேர் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்

Read More