Month: October 2024

உள்நாடு

தானியங்கள் உட்பட பல வகையான பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க வேலைத்திட்டம்.

நாட்டில் தானியங்கள் உட்பட பல்வேறு வகையான பயிர்களின் வருடாந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்காக எதிர்வரும் பெரும்போகத்திலிருந்து விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் M.B.N.M விக்ரமசிங்க

Read More
உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் வௌியான அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்துள்ளதாக கூறப்படுவதோடு, ஏனைய வினாக்கள் கசிந்துள்ளமைக்கான ஆதாரம் இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார்

Read More
உள்நாடு

புதிய கூட்டணியின் தலைவர் ரணில்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். தற்போது புதிய கூட்டணியை

Read More
உள்நாடு

இம்மாத Laugfs எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை .

மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, Laugfs சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய, இம்மாதமும் (ஒக்டோபர்) எரிபொருள் விலைகளில்

Read More
உள்நாடு

இலங்கைக்கு மீண்டும் கிடைக்கும் இடைநிறுத்தப்பட்ட நிதியுதவி!

கொரிய எக்ஸிம் வங்கியால் இடைநிறுத்தப்பட்ட, இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியுதவியை மீண்டும் வழங்க அந்த வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் நேற்று(03) ஜனாதிபதி

Read More
விளையாட்டு

முதல் போட்டியிலேயே இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்.

ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. சார்ஜா மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில்

Read More
உலகம்

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை – வெளியுறவு அமைச்சகம்.

லெபனானில் பாதுகாப்பு நிலைமை தற்போது ஸ்திரமற்று இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளதோடு லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெய்ரூட் கண்டி

Read More
Healthஉள்நாடு

நான்கு மாகாணங்களை அச்சுறுத்தும் டெங்கு.

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, காலப்பகுதி வரை 39,698 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,

Read More
உள்நாடு

பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பம்.

ஆரம்பமாகவுள்ளதுஎதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் இன்று தொடக்கம் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும். வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி ஒக்டோபர் 11

Read More
உள்நாடு

அலங்கரிப்பின் போது உதிர்ந்த பெண்ணின் முடி ; அழகு கலை நிலையத்தின் உரிமையாளர் பிணையில் விடுதலை.

அலங்கரிப்பின் போது பெண்ணின் முடி உதிர்ந்த சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த அழகு கலை நிலையம் ஒன்றின் உரிமையாளர் நேற்று (02) தனது சட்டத்தரணியுடன் மினுவாங்கொடை நீதிதவான் நீதிமன்றில்

Read More