Month: October 2024

உள்நாடு

நவ. 30 இற்கு முன் வரி நிலுவை செலுத்தாத மது நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் கிடையாது.

2023/ 2024 ஆம் ஆண்டுக்கான வரி நிலுவையை இந்த வருடம் நவம்பர் மாதம் 30 இற்கு முன்பதாக செலுத்தாத மதுபான உற்பத்தியாளர்களுக்கு, அடுத்த வருடத்துக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதில்லை

Read More
உள்நாடு

இணைய மோசடிகள் அதிகரிப்பு – எச்சரிக்கையுடன் இருங்கள்!

இணையத்தினூடாக இடம்பெறும் பண மோசடிகள் அதிகம் பதிவாகுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் தற்காலிக கடவுச்சொற்கள் (OTP) அல்லது வங்கி வழங்கிய கடவுச்சொற்களை யாருடனும்

Read More
உள்நாடு

இன்று உலக மது ஒழிப்பு தினமாகும்.

உலக மது ஒழிப்பு தினம் இன்றாகும்.உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 மில்லியன் மக்கள் மதுவால் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மது பாவனையினால் நாளொன்றுக்கு ஏறக்குறைய 50

Read More
உள்நாடு

பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்தார் புதிய பாதுகாப்பு செயலாளர்.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்துள்ளார். பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நேற்று (02) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பாதுகாப்பு

Read More
உள்நாடு

காணி விற்ற பணம் யாழ்ப்பாணத்தில் கொள்ளை.

வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் யாழில் உள்ள தனது காணியை விற்றுவிட்டு அந்தப் பணத்தினை எடுத்துச் சென்றவேளை, அவரிடம் இருந்து கொள்ளையர்கள் அந்த பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Read More
உள்நாடு

இ.போ.சபையின் புதிய தலைவராக ரமால் சிறிவர்தன நியமனம்.

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக முன்னாள் தலைவர் ரமால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ரமால் சிறிவர்தன இலங்கை போக்குவரத்து தலைவராக இரண்டு தடவைகள் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள்

Read More
விளையாட்டு

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் இன்று

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி.) மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியை 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இங்கிலாந்தில் நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்தை

Read More
உள்நாடு

IMF பிரிதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதன்படி, நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர்

Read More
உள்நாடு

மகாவலி ஆற்றிற்கு கழிவு நீரை வௌியிடும் மக்களுக்கு எதிராக நடவடிக்கை!

கண்டி பிரதேசத்தில் பெருந்தொகையான மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொல்கொல்ல நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றிற்கு, அதனை அண்மித்த மக்களால் பெருமளவிலான கழிவு நீர்

Read More
விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கெப்டன் பொறுப்பிலிருந்து பாபர் அசாம் மீண்டும் விலகல்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கெப்டன் பொறுப்பிலிருந்து பாபர் அசாம் மீண்டும் விலகுவதாக அறிவித்துள்ளார். பணிச்சுமை காரணமாக கெப்டன்சியிலிருந்து விலகி தனது விளையாட்டில் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் மேலும்

Read More