மீண்டும் தலைதூக்கும் டெங்கு காய்ச்சல்
தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை 40,657 டெங்கு நோயாளர்கள்
Read Moreதற்போதைய மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை 40,657 டெங்கு நோயாளர்கள்
Read Moreமீன் பிடிப்பதற்காக சென்ற பெண்ணை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை
Read Moreகளுத்துறையில் இருந்து மருதானைக்கு இயக்கப்படவிருந்த ரயிலின் இயந்திரத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக
Read Moreபரீட்சை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 473 பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 05ஆம் தர
Read Moreகொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று (15) காலை 7 மணியளவில்
Read Moreபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.இது தொடர்பான இராஜினாமா கடிதங்கள் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Read Moreபாணந்துறை கல்கொட ஸ்ரீ மகா விகாரஸ்த வீதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பெண்ணின் சடலம் வீட்டின் தரையிலும் , ஆணின்
Read Moreமேல், சபரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று (15) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய
Read More🔅24K *Rs. 210,000* 🔅22K *Rs. 194,200* 🔅21K *Rs. 183,800* 🔅18K *Rs. 157,500*
Read Moreதற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை மீண்டும் 48 ரூபாயை தாண்டியுள்ளது.சந்தையில் 28 முதல் 32 ரூபாய் வரையில் இருந்த முட்டையின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து
Read More