Month: October 2024

உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சை குறித்த இறுதி தீர்மானம் இன்று

சர்ச்சைக்குரிய சூழலை எதிர்கொண்டுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (14) அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி இன்று காலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட

Read More
உள்நாடுவானிலை

சீரற்ற வானிலையால் 100,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000ஐ தாண்டியுள்ளது.சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களில் வாழும் மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த

Read More
உள்நாடு

கடந்த அரசாங்கத்தால் கொள்வனவு செய்து புற்று நோயாளர்களுக்கு வழங்கப்பட்ட ரிடக்சிமெப் தடுப்பூசியில் தண்ணீர் மாத்திரமே காணப்பட்டது – அத்துடன் கடந்த வருடம் 19,000 புற்றுநோய் மரணங்கள் சம்பவித்தன.

கடந்த வருடம் 33,000க்கும் அதிகமான புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். அத்துடன் 19,000 புற்றுநோய் மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில்

Read More
வானிலை

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என

Read More
உள்நாடு

நாளை சில பாடசாலைகளுக்கு பூட்டு

சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில பாடசாலைகளை நாளை (14) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ

Read More
உள்நாடு

கட்டுகுருந்த ரயில் விபத்து தற்கொலையா?

களுத்துறை தெற்கு, கட்டுகுருந்த ரயில் நிலையத்தில் நேற்றிரவு (12) ரயிலில் மோதுண்டு மூவர் உயிரிழந்த சம்பவம் தற்கொலையாக இருக்குமா, என்பது தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தி வருகின்றனர்.

Read More
உள்நாடு

நீங்கள் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை பயன்படுத்துபவரா.?

இணையவழி ஊடாக விற்கப்படும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்தும்போது அதிக கவனம் தேவை என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இணையத்தில் பெண்கள் சருமத்தை

Read More
உள்நாடு

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டுக்குள்ளேயே நுழைந்து நகை, பணம் திருட்டு

யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன திருடப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் குளியலறை

Read More
உள்நாடுவானிலை

வெள்ளத்தால் 22,064 பேர் பாதிப்பு

பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் 22,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தனகலு ஓயா தூனமலே

Read More
வானிலை

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்

Read More