Month: October 2024

உள்நாடு

இந்த நாட்களில் செமன் மீன்களை நீங்களும் சாப்பிடுகிறீர்களா?

ஒருகொடவத்தை சுங்க களஞ்சியசாலை வளாகத்தில் நேற்று (11) ஆர்சனிக் எனப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த கனரக உலோகம் அடங்கிய டின் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் குறித்த செமன் டின்

Read More
உள்நாடு

ஓமந்தை வாள்வெட்டு சம்பவம் – மற்றுமொருவர் பலி!

வவுனியா – ஓமந்தை கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொருவரும் உயிரிழந்தார். காணி பிணக்கு காரணமாக நேற்று முன்தினம்

Read More
உள்நாடு

மேலும் 120 சீன பிரஜைகள் கைது.

இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 120 சீன பிரஜைகள் அடங்கிய குழுவொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். கண்டி குண்டசாலையில் உள்ள 47 அறைகள் கொண்ட

Read More
உள்நாடு

பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை.

அத்தனகலு ஓயா பெருக்கெடுத்த காரணத்தால், துனமலே பகுதியில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர்

Read More
உள்நாடு

நாட்டில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை.

நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகுவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது மனநல மருத்துவர்கள் இதனைத்

Read More
Uncategorized

மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி.

கடும் மழையுடனான வானிலையால் மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மெனிங் சந்தையின் பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

Read More
Uncategorized

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். மேலும், சீரற்ற காலநிலை காரணமாக

Read More
உள்நாடு

ரயிலில் மோதி குழந்தை உட்பட மூவர் பலி.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (12) பிற்பகல் குறித்த மூவரும் ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக

Read More
வானிலை

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை.

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக

Read More
உள்நாடுவானிலை

200 mm க்கு கடும் மழை! 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கொந்தளிப்பு காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்

Read More