Month: October 2024

உள்நாடுவானிலை

மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்!

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல்

Read More
உலகம்

காசாவில் பாடசாலை மீது தாக்குதல்: 28 பேர் பலி.

காசாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 28 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அந்தத் தாக்குதலில் 54 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என வெளிநாட்டு

Read More
உள்நாடுவானிலை

இன்று 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

Read More
உள்நாடு

வெலிப்பன்ன இடமாற்றத்திற்கு பூட்டு!

வௌ்ளப்பெருக்கு காரணமாக தெற்கு அதிவேக வீதியில் உள்ள வெலிப்பன்ன இடமாற்றத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.

Read More
வானிலை

கொழும்பில் அதிக மழைவீழ்ச்சி

கடந்த 12 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் நேற்று இரவு தெரிவித்தது. அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் ஹங்வெல்ல பகுதியில் 141.5 மில்லி

Read More
வணிகம்

இன்றைய தங்க விலை நிலவரம்!

நாட்டில் இன்று (10) தங்கத்தின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 208,000 ரூபாவாக விற்பனை

Read More
வணிகம்

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 66 சதம், விற்பனைப்

Read More
உள்நாடு

(கைவிடப்பட்டுள்ள) கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான 11000 ஏக்கர் நிலத்தை விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார உத்தரவு

கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியைக் குறுகியகால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (10) அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

Read More
வானிலை

அடுத்த 24 மணி நேரத்திற்கு கடும்மழை

அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்

Read More
உள்நாடு

ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்துச் செய்திகளை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும்

பல்வேறு நிகழ்வுகளுக்காக பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூல அனுமதியை அனைத்து

Read More