உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு தள்ளுபடி.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டத்தரணியொருவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (15) தள்ளுபடி செய்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி சட்டத்தரணி அருண லக்சிறியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை பிரதம நீதியரசர் உட்பட மூவரடங்கிய நீதியரசர் குழாம் ஆராய்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *