உள்நாடு

வாகன இறக்குமதிக்கான அனுமதி குறித்து வெளியான தகவல் !

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிநபர்களுக்கான பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நீக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

முதல் கட்டம் கட்டமாக வாகன இறக்குமதிக்கான அனுமதி ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அதற்கான நடைமுறையை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *