உள்நாடு

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டத்தினை இன்றைய தினம் ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி , பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதோடு, பல்வேறு தரப்பினரை கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *