உலகம்

காசா மத்தியில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டது ..

காசா பகுதியின் மத்திய பகுதியில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்தப் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று, மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராட் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், காசா பகுதியில் உள்ள மசூதியில் இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *