கொரிய மொழிப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்!
கொரிய மொழிப் பரீட்சை (9 -1 புள்ளி முறை பரீட்சை) தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்களை அறிந்து கொள்ள பின்வரும் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலை
Read Moreகொரிய மொழிப் பரீட்சை (9 -1 புள்ளி முறை பரீட்சை) தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்களை அறிந்து கொள்ள பின்வரும் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலை
Read Moreக.பொ.த உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள எதிர்வரும் 23 ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreஒரு இலட்சம் குரங்கம்மை தடுப்பூசிகள் முதல் தொகுதி கொங்கோ இராச்சியத்தை சென்றடையுமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் குரங்கம்மை தாக்கம் அவதான நிலையை
Read Moreஇன்று வியாழக்கிழமை (செப்டம்பர் மாதம் 05) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 294.3660 ரூபாவாகவும் விற்பனை விலை
Read Moreமத்திய தரை கடல் வழியாக இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில், 3 குழந்தைகள் உள்பட 21 பேர் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லிபியாவில்
Read Moreசவர்க்காரங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் டி.ஐ.
Read Moreரி20 கிரிக்கெட் உலகக்கிண்ணத் தகுதிச் சுற்று போட்டியில் மோசமான சாதனையை மொங்கோலியா அணி படைத்துள்ளது. 10ஆவது ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி முதல்
Read More2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read Moreஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது.இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தும் உள்ள நிலையில் இலங்கை 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது இதேவேளை,
Read Moreபாதுக்க வடரேக பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரண உற்பத்தி நிறுவனமொன்றின் ஊழியர்களுக்கு புதன்கிழமை (04) வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஹோமாகம
Read More