உள்நாடுவணிகம்

சீனி வரி குறைப்பு விவகாரம் – உயர் நீதிமன்றின் உத்தரவு!

கடந்த ஆட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 1,590 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை

Read More
உள்நாடு

இலங்கை கடற்படை தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்.

நாகப்பட்டினம்: தங்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையினரைக் கண்டித்து செருதூர் மீனவர்கள் இன்று (செப்.12) வேலை நிறுத்தப் போராட்டத்தில்

Read More
உள்நாடுவணிகம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி இன்று (12) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 41 சதம், விற்பனைப்

Read More
உலகம்

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு சிறார்களுக்கு தடை விதித்த அவுஸ்திரேலியா.

மன மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றிய கவலைகளை மேற்கோள் காட்டி, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு குழந்தைகளுக்கு குறைந்தபட்ச வயது வரம்பை நிர்ணயிக்க அவுஸ்திரேலியா உத்தேசித்துள்ளது. பிரதம மந்திரி

Read More
உலகம்

ஏவுகணை வீசி மீண்டும் சோதனை நடத்திய வடகொரியா.

தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு இராணுவ பயிற்சியை மேற்கொண்டன. இதை தங்களது நாட்டுக்கு எதிராக போர் தொடுப்பதற்கான ஒத்திகை என வடகொரியா கருதுகிறது. இதனால்

Read More
உலகம்

Divorceஐ அறிமுகப்படுத்தும் துபாய் இளவரசி.

துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா அல் மக்தூம், துபாயை சேர்ந்த தொழிலதிபரான ஷேக் மனா பின் முகமது என்பவரை திருமணம் செய்து அண்மையில் மணவாழ்க்கையை முறித்துக்கொண்டனர். இந்நிலையில்,

Read More
உள்நாடு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தினை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி குறித்த அலுவலகத்தை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 21ஆம் திகதி

Read More
உள்நாடு

20ம் திகதி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு.

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாகக் குறித்த அலுவலகம் செயற்படவுள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

Read More
உள்நாடு

பாணந்துறை கடற்கரையில் கரையொங்கிய அரியவகை கடல்வாழ் உயிரினம்.

பாணந்துறை கடற்கரையில் அரியவகை கடல்வாழ் உயிரினமான கொட்டலசுகள் (Barnacle) திடீரென கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொட்டலசு என்பது கடலில் வாழும் ஒட்டுடலி உயிரினம்

Read More
உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More