Author: afrin

உள்நாடு

⭕ BREAKING NEWS ⭕

⭕ மே 6இல் உள்ளூராட்சித் தேர்தல் ⭕ உள்ளூராட்சித் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு இந்த அறிவிப்பை மாவட்ட

Read More
உள்நாடு

கொலையாளியை அழைத்துச் சென்ற வேன் ஓட்டுநர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாராளுமன்றத்தில் இதனை

Read More
உள்நாடு

பாடசாலை மாணவர்களின் உடைமையில் இருந்து பயன்படுத்தாத பல துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பதிவு

ஹசலக 7 எல பகுதியில் பல பாடசாலை மாணவர்களின் உடைமையில் இருந்து பயன்படுத்தாத பல துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி, சிறுவர்கள் பலர் நேற்று (19) தங்கள்

Read More
உள்நாடு

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய இஷாரா செவ்வந்தி பற்றிய விபரங்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்.

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். சம்பந்தப்பட்ட

Read More
உள்நாடு

கனேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் நிஜப் பெயர் வெளியானது!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹரகம தம்பஹேன வீதியைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தானராச்சி என

Read More
வானிலை

சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் மூன்று மாகாணங்களில் மொத்தமாக 12,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மழை, காற்று மற்றும் வெள்ளம் ஆகியவற்றின் தாக்கம் முதன்மையாக

Read More
உள்நாடு

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. பதுளை, கண்டி, கேகாலை, நுவரெலியா, குருநாகல் மற்றும் இரத்தினபுரி

Read More
உள்நாடு

இரத்மலானையில் சிவப்பு நிறமாக மாறிய கால்வாய்

இரத்மலானையை அண்மித்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்று அண்மையில் இரத்த சிவப்பாக மாறியதையடுத்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் (CEA) அதிகாரிகள்  இது தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். CEA

Read More
உள்நாடு

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

சிறிபுர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த  சக்திபுர, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் யானையிடம் இருந்து பாதுகாப்பு

Read More
உள்நாடு

விபத்தில் சாதாரண தரப் பரீட்சை மாணவி படுகாயம்

பலாங்கொடை வெலிகேபொல பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் மீது அதே வீதியில் இரும்புக் கம்பிகளை ஏற்றி பயணித்த லொறி ஒன்றிலிருந்து இரும்புக் கம்பிகள் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உட்புகுந்ததில் மாணவியொருவர் காயமடைந்துள்ளார்.

Read More