உள்நாடு

உள்நாடு

வாழைச்சேனை ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று (12) மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளார். குறித்த

Read More
உள்நாடு

குவைத் பிரதமர் – ஜனாதிபதி சந்திப்பு

2025 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் குவைத் பிரதமர் ஷேக் அஹமட் அப்துல்லா அல்

Read More
உள்நாடு

காரொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்

பதுளை பசறை பிரதான வீதியில் 4ம் கட்டை பகுதியில் இன்று காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

Read More
உள்நாடு

காரொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்

பதுளை பசறை பிரதான வீதியில் 4ம் கட்டை பகுதியில் இன்று காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

Read More
உள்நாடு

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்!

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா ( Akio ISOMATA) நேற்று (11) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.   கலோரெஸ் மனிதாபிமான கண்ணியகற்றும் செயற்பாடுகளை முகமாலைப் பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.

Read More
உள்நாடுவிளையாட்டு

தங்கப் பதக்கம் வென்ற சமித்த துலான்

பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற இலங்கை இராணுவ தடகள வீரரான அதிகாரவாணையற்ற அதிகாரி கே.ஏ. சமித்த துலான், உலக பரா தடகள கிராண்ட்பிரிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்

Read More
உள்நாடு

பரவவில பிரதேசத்தில் பயங்கர விபத்து – பலர் காயம்

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையினால் இன்று (12ஆம் திகதி) காலை கிரியுல்ல, மினுவாங்கொட வீதியில் பரவவில பிரதேசத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த காரொன்று எதிரே வந்த

Read More
உள்நாடு

மின் கட்டமைப்பு ஸ்திரத்தன்மை மேம்பாடு பரிந்துரைகளை முன்வைக்க ஐவரடங்கிய குழு நியமனம்

தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன் மையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர், பொறியியலாளர் குமார ஜயக்கொடியின் ஆலோசனைக்கமைய இந்தக்

Read More
உள்நாடு

வாதுவ பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பொது மக்கள் போராட்டம்

வாதுவ பொலிஸார்  வாகன விபத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரை தாக்கி கொன்றதாகக் கூறி கிட்டத்தட்ட 40 பேர் பொலிஸாருக்கு முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும்

Read More
உள்நாடு

மாகாண குற்றப்பிரிவுகளை நாடு முழுவதும் நிறுவ நடவடிக்கை

மேற்கு மற்றும் தென் பிராந்தியங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட மாகாண குற்றப்பிரிவுகள், நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் நிறுவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பரிசோதகர் நாயகத்தின்

Read More