உள்நாடு

உள்நாடு

இன்றுமுதல் மின்வெட்டு இல்லை !

நாட்டில் தினசரி அமுலாக்கப்பட்ட தற்காலிக மின்வெட்டு இன்று முதல் அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படின் மாத்திரம் முன்னறிவித்தலுடன் மின்வெட்டு இடம்பெறும் என்று மின்வலு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More
உள்நாடு

அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இம் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்றைய தினம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு அவர்களின் வங்கிக் கணக்குகளில்

Read More
உள்நாடு

இலங்கை மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

இந்திய உயர் ஸ்தானிகராலய அனுசரணையுடன் வழங்கப்படும் 200க்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்கு பல்வேறு மட்டங்களையும் சேர்ந்த இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  மருத்துவம்/துணைமருத்துவம், நவநாகரீக வடிவமைப்பு, மற்றும் சட்டத்துறை

Read More
உள்நாடு

முகம் கழுவச் சென்றவரை இழுத்துச் சென்ற முதலை

களுத்துறை போதி விகாரைக்கு அருகிலுள்ள பாலத்தின் கீழ் முகம் கழுவச் சென்ற நபரை முதலை இழுத்துச் சென்ற சம்பவமொன்று நேற்று (12) இடம்பெற்றுள்ளது.  பாலத்தின் கீழ் முகம்

Read More
உள்நாடு

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற 2025 உலக அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அங்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அந்த விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று

Read More
உள்நாடு

காதலர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம்

பொலிஸார் காதலர் தினத்தை நாளை (14) முன்னிட்டு விழிப்புணர்வு பிரசாரமொன்றை வெளியிட்டுள்ளனர்.  இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’ என்று ஒரு அறிவிப்பு

Read More
உள்நாடு

மின்வெட்டு தொடர்பில் மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், அதன் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்றும் (13) மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார

Read More
உள்நாடு

மின் துண்டிப்பு குறித்த இறுதி தீர்மானம் இன்று- திலக் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு

கடந்த சில நாட்களாக தொடரும் மின் விநியோகத் துண்டிப்பு தொடருமா? இல்லையா? இன்று (13) தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 10.00

Read More
உள்நாடு

வாழைச்சேனை ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று (12) மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளார். குறித்த

Read More
உள்நாடு

குவைத் பிரதமர் – ஜனாதிபதி சந்திப்பு

2025 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் குவைத் பிரதமர் ஷேக் அஹமட் அப்துல்லா அல்

Read More