உள்நாடு

அஹுங்கல்லவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

அஹுங்கல்லவில் உள்ள ஒரு பாடசாலைக்கு  அருகில் முச்சக்கர வண்டியில் வந்த நபரொருவர்  28 வயதுடைய  இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.  துப்பாக்கிச்சூட்டில்  காயமடைந்த குறித்த

Read More
உலகம்

நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது

பத்ம விருதுகள் இந்தியா அரசால் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

Read More
விளையாட்டு

மும்பை அணிக்கு 163 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

ஐ.பி.எல். தொடரின் 18ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-

Read More
உள்நாடு

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம்

ஈஸ்டர் தினங்களை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நாளை மற்றும் ஈஸ்டர் தினமான 20 ஆம் திகதிகளில் பாதுகாப்பிற்காக

Read More
உள்நாடு

“ஸ்ரீ தலதா வழிபாடு” நாளை முதல் ஆரம்பம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு” நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு, நாளை (18) பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதில் ஜனாதிபதி அநுரகுமார

Read More
உலகம்

ரஷ்ய நீதிமன்றத்தில் தலிபான்கள் மீதான தடை நீக்கம்

ரஷ்யா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரவாத குழு பட்டியலில் தலிபான் அமைப்பை வகைப்படுத்தியிருந்தது. தற்போது அந்த பட்டியலில் இருந்து தலிபானை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More
விளையாட்டு

நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி

ஐ.பி.எல். தொடரின் 18ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-

Read More
உலகம்

உலகின் மிக அரிதான நீலவைரம் ஏலவிற்பனைக்கு

உலகின் மிக அரிதான நீலவைரங்களில் ஒன்றான கோல்கொண்டா நீலம், மே 14 அன்று ஜெனீவாவில் ஏலம் விடப்பட இருக்கிறது. இந்த வைரக்கல், நவீனகால தெலங்கானாவில் உள்ள புகழ்பெற்ற

Read More
உள்நாடு

தபால் மூல வாக்களிப்புக்கான திகதியில் மாற்றம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான திகதிகள் மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான திகதிகள் ஏப்ரல் மாதம் 24, 25, 28 மற்றும்

Read More
உலகம்

லேசர் தொழிநுட்பத்தை பயன்படுத்தி ஆயுதம் தயாரிக்கும் இந்தியா

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்று சந்தேகிக்கப்படும் ட்ரோன்கள் மற்றும் எதிரி நாட்டு ஏவுகணைகளை அழிக்க லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அமைப்பை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

Read More