உள்நாடு

17 கட்சி – சுயேட்சைக்குழுக்களின் வேட்புமனுக்கள் கையேற்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்றைய தினம் (17) மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் ஆரம்பமானது.

நேற்று காலை 8.30 மணிமுதல் மாலை 4.15 மணிவரையில் கையளிக்கப்பட்ட வேட்புமனுத்தாக்கல் தொடர்பான விபரங்களை தேர்தல் ஆணைக்குழு அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 6 கட்சிகளும் 11 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளது.

குறித்த விபரம் பின்வருமாறு,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *