உள்நாடு

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 35 பேருக்கு காயம்

வரகாபொல பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 35 பேர் காயமடைந்து வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *