நாட்டின் சில பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் கடுமையான வெப்பம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, மேற்கு, வடமேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்ப எச்சரிக்கை விடுத்துள்ளது.