பெருமளவு போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடிப் படகு சுற்றிவளைப்பு
கொழும்பிற்கு மேற்கே இலங்கைக் கடலில் பெருமளவு போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கொழும்பிற்கு மேற்கே இலங்கைக் கடலில் பெருமளவு போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.