உள்நாடு

பெருமளவு போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடிப் படகு சுற்றிவளைப்பு

கொழும்பிற்கு மேற்கே இலங்கைக் கடலில் பெருமளவு போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *