சஞ்சீவ கொலையின் சந்தேக நபர்களுக்கு தடுப்பு காவல்
கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியையும் அவரை புத்தளத்திற்கு அழைத்துச் சென்ற வேன் சாரதியையும் 90 நாள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது.