Author: afrinmajeed

உலகம்

காஸா வைத்தியசாலையின் மீது இஸ்ரேல் தாக்குதல்

காஸா நகரத்திலுள்ள வைத்தியசாலையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், மருத்துவப் பணியாளர் ஒருவர் பலியாகியுள்ளார். காஸா மீதான இஸ்ரேலின் போரில் தங்குமிடங்களை இழந்தும், படுகாயமடைந்தும் பாதிக்கப்பட்ட

Read More
உள்நாடு

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கை

சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. கையடக்க தொலைபேசிகளுக்கு சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து குறுஞ்செய்தி

Read More
உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலையில் 6 நாட்களில் 270 மில்லியன் ரூபா வருமானம்!

கடந்த ஆறு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 270 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நேற்று (15) அதிவேக நெடுஞ்சாலைகளைப்

Read More
உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும்

Read More
உள்நாடு

வாக்காளர் அட்டைகள் தபால் நிலையங்களுக்கு இன்று விநியோகம்

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று (16) தபால் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். ஏப்ரல் 20 ஆம்

Read More
வானிலை

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்

Read More
உலகம்

மாணவர்கள் போராட்டங்களுக்கு தடையிட மறுத்த ஹார்வர்ட்; மானியங்களை நிறுத்திய ட்ரம்ப்!

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மாணவர்களும் உயர்கல்வி பயில்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று

Read More
உள்நாடு

பிள்ளையானுடன் தொலைபேசியில் பேச முடியாது – ரணிலின் கோரிக்கை நிராகரிப்பு

குற்றப் புலனாய்வுத் துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையானுடன் பேசுவதற்கான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கை

Read More
உள்நாடு

திருகோணமலையில் யானையுடன் மோதி விபத்து – ஒருவர் மரணம்

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கன்னியா பகுதியில் யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (14)

Read More
விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து விலகிய முக்கிய வீரர்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். நியூசிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான லோக்கி ஃபெர்குசன் ஐபிஎல்

Read More